கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் பின்னணியில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு தடை

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக் கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. சந்தனக் கூடு விழாவில்…

வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழகத்தில் கோவிட்-19 நிலைமை அதிகரித்து வருவதால் காரணமாக இந்த மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக…

தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழக அரசே நடத்த முடிவு.

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அரசு மாவட்ட நிர்வாகமே நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு…

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்…

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக…

எதை முன்னேற்றம் என்று சொல்கிறார்கள் இந்திய பெண்கள்?

மார்ச் 8, உலக மகளிர் தினம் உலகமெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மீது அக்கறையைக் காட்டும் வண்ணம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்!…

டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு!

கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு…