பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு

பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் மே 5-ம்…

தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா…

பிரதமர் அலுவலகத்தின் சதிதிட்டமே காரணம்: ஜிக்னேஷ் மேவானி

பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி…

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது: மோடி

ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்சை சந்தித்து இருதரப்பு உறவுகள்…

ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!

கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து…

நிலக்கரி தட்டுப்பாடு: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

நிலக்கரி தட்டுப்பாடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி…

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம்: ரஷ்ய அமைச்சர்

ஹிட்லரின் வம்சாவளியிலும் யூத இனம் கலந்திருக்கலாம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவோர்வ் பேசியது இஸ்ரேலில் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா…

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க சவுதி அரேபியா அரசு ஒப்புதல்!

கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 61 ஆயிரத்து 218 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க சவுதி…

அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம்: புத்த துறவி

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அரசியல்வாதிகளும், அரசியலமைப்பு தேவையில்லை. அதனால் அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று இலங்கை புத்த துறவி…

கொரோனா பாதிப்பு: டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசாங்கம் அதன் இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கையை…

Continue Reading

உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய கி.வீரமணி

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கையை திக தலைவர் கி. வீரமணி பாராட்டி…

Continue Reading

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஷ்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக…

டெண்டர் முறைகேடு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு…

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம்,…

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில்…

பிரதமர் மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்!

பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் ரமலான் வாழ்த்து!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ரமலான்…

ராஜஸ்தானில் ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி!

ராஜஸ்தானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சிறிய ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றியடைந்து உள்ளது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்து உள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மர்…