அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான்: உயர் நீதிமன்றம்

‘அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது திருட்டு போல ஒரு குற்றம்தான். இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பிற…

வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி போலீஸ் 10 பேருக்கு சம்மன்!

வேங்கைவயம் விவகாரத்தில், உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில்…

வெறி நாய்கள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை: மா. சுப்பிரமணியன்

சம்பர் மாதம் முழுவதும் அனைத்து வாரங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில்…

22 மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…

ஒரே நாளில் அதிக கல்வி கடன் வழங்கி சாதித்த மதுரை: சு.வெங்கடேசன்

இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மதுரையில்தான் அதிகபட்ச கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக…

பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி பேசுவதற்கு குஷ்புவுக்கு தகுதியே இல்லை: காயத்ரி ரகுராம்!

என்னை பற்றியும் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றியும் பேசுவதற்கு குஷ்புவுக்கு தகுதியே இல்லை என பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம்…

நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி 6 கேள்விகள்!

பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை மனிஷா யாதவ் கூறிய குற்றச்சாட்டுக்கு 6 கேள்விகள் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி பதிலளித்துள்ளார். தென்மேற்கு…

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார் பிரதமர் மோடி!

இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின்…

காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டம்: அன்புமணி

“காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன்: அண்ணாமலை

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்று,ம்…

முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுங்கள்: எடப்பாடி பழனிசாமி

காவல் துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்த விடியா திமுக…

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய…

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியே இல்லை: கி.வீரமணி!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவிட்ட நிலையில்,…

Continue Reading

சில மணி நேர மழைக்கே சென்னை மிதக்கிறது: ராமதாஸ்

“சென்னையில் இன்று அதிகாலை ஒருசில மணி நேரம் பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்…

பரந்தூர் பிரச்சினை: விவசாயிகள் கைதுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என பதிவு போட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்!

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க…

ஹிண்டன்பர்க் வழக்கில் அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்

வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க்…