நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம்: உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வினை ரத்து செய்ய உண்மையாக குரல் கொடுத்து வருகிறோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

தமிழக எல்லைக்குள் நுழைந்த 5 இலங்கை மீனவர்கள் கைது!

தமிழக கடலோர எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் இன்று (நவ. 21)…

ஆவின் பச்சை நிற பாலை நிறுத்துவதா?: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு தலைகீழாக மாறி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆவின் நிர்வாகம் செலவை…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.752 கோடி சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை!

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஹெரால்டு…

ஊழல், வாரிசு அரசியல் ஆகியவற்றின் அடையாளம் காங்கிரஸ்: பிரதமர் மோடி

ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவற்றின் அடையாளமாக காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானின்…

பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக…

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்: பாரதிராஜா

த்ரிஷா விவகாரம் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி வரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…

த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் பாடகி சின்மயி ராதாரவியை வம்புக்கு இழுத்துள்ளார்!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மோசமான வகையில் பேசியதற்கு ஒட்டு மொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்து வருகிறது.…

நீர்வளத்துறை அதிகாரியிடம் அமலாக்கத்துறை 2வது நாளாக விசாரணை!

சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில்,…

இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?: சு.வெங்கடேசன்

இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழக மீனவர்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி…

மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

திருச்சியில் நடைபெற உள்ள மாவீரர்கள் நாள் விழா நிகழ்வுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும்: அன்புமணி

“என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக…

மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது: ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது என்றும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர்…

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!

காங்கிரஸ் கட்சியை பழிப்பதையே பிரதமர் மோடி வேலையாகக் கொண்டிருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி…

சுரங்கத்தில் அனைத்து தொழிலாளர்களும் முழு பாதுகாப்புடன் இருக்கிறார்கள்: புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்கள் அனைவரும் முழு பாதுகாப்புடன் இருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில்…

காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றி வகுப்பெடுக்க பாமக தயார்: ஜி.கே.மணி!

கலேல்கர் அறிக்கை பற்றியும் காங்கிரஸ் செய்த துரோகங்கள் பற்றியும் பாமக வகுப்பெடுக்க தயார் என அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி விளாசியுள்ளார்.…

Continue Reading

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

“சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத்தின்…