ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு!
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார்…
ஆட்டிசம் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய சவால். அதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக ஆளுநர்…
விஜய்யின் ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’.…
ஆம் ஆத்மி ஆட்சியின்போது வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்!
ஆம் ஆத்மி ஆட்சியின்போது டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்…
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு!
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்காக அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில்…
கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா!
கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்? என அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா தனது…
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் உச்சம்: நயினார் நாகேந்திரன்!
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக…
‘கங்கை தூய்மை’ என்பது பாஜகவின் வெற்று தேர்தல் கோஷம் ஆகிவிட்டது: காங்கிரஸ்!
கங்கை நதியை தூய்மைப்படுத்துவது என்பது கடந்த 11 ஆண்டுகளில் வெறும் தேர்தல் கோஷமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச்…
மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பெ.சண்முகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு என்னை சிக்க வைக்க நினைக்கிறது: பூவை ஜெகன்மூர்த்தி!
சிறுவனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேவி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு…
பிகாரின் மோசமான நிலைக்கு காங்கிரஸ், ஆர்ஜேடியே காரணம்: பிரதமர் மோடி!
பிகாரின் மோசமான நிலைக்கு முந்தைய ஆட்சியாளர்களான காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமுமே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.…
2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெல்லும்: தமிழிசை சவுந்தரராஜன்!
“2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும், அதற்கு முருகன் நிச்சயம் துணைபுரிவார்” என தமிழிசை…
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது 4 நிமிடங்கள் கூடுதலாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை…
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி: அன்புமணி கண்டனம்!
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும்…
கலாநிதி மாறன் Vs தயாநிதி மாறன்: சன் டிவி குழுமம் விளக்கம்!
கலாநிதி மாறன் முறைகேடாக சன் டிவி நிறுவன பங்குகளை தன் வசப்படுத்திக் கொண்டார் என அவருடைய சகோதரர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டை…
டிஆர்பி ராஜா தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது: ஆர்பி உதயகுமார்!
தமிழ்நாட்டில் அமைச்சர் டிஆர்பி ராஜா நடமாட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…
இந்தி வெறியர்களின் 75 ஆண்டுகால வசனம் இது: சு.வெங்கடேசன்!
இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கி தலை குனியும் காலம் வெகு விரைவில் வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
