ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும்: அண்ணாமலை

திமுக ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக…

வெடிகுண்டு வைப்போரை பாதுகாக்கிற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

வெடிகுண்டு வைப்போரை பாதுகாக்கிற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநராக…

பசும்பொன்னில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்…

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது: மு.க. ஸ்டாலின்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார், முத்துராமலிங்கத் தேவரின் 116-வது…

டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைபவ் கெலாட் ஆஜர்!

அந்நியச் செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணக்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லியில் உள்ள அமலாக்கத்…

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு: மன்சுக் மாண்டவியா

இப்போது இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா…

கேரள குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இன்று (திங்கள்கிழமை) காலை திருவனந்தபுரத்தில் உள்ள…

ஆந்திர ரயில் விபத்தில் உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு!

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம்…

கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டின் வீட்டில் போலீஸார் சோதனை!

கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்துவ ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி…

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டை விரலை வெட்டி வீசி புரட்சி செய்தனர்: சீமான்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கட்டை விரலை வெட்டி வீசினார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: சசிகலா

திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. இப்போது மீனவர்கள் நலன் குறித்து பேசுகிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்…

விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழாவுக்கு காவல்துறை அனுமதி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக…

பயணம், உங்கள் அறிவையும் மனதையும் திறக்கிறது: ராஷ்மிகா

உங்கள் சொந்த ஊருக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ, அல்லது உங்கள் கனவு பயண இலக்குக்கோ செல்லுங்கள். பயணம், உங்கள் அறிவையும் மனதையும் திறக்கிறது…

சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.10,000-ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி

சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000…

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது: ராமதாஸ்!

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதால் மட்டுமே…

ஆவின் பால் பொருட்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும்: சீமான்

ஆவின் பால் பொருட்களில் தமிங்கிலத்தில் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

எர்ணாகுளம் அருகே ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கேரள…

ரூ 200 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மிரட்டல்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ 20 கோடி கேட்ட மர்ம நபர்கள் தற்போது…