முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணை கண்காணிப்புக்குழு ஆய்வு!

மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவ மழைக்கு முன்னாள் முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள…

மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.…

விழுப்புரத்தில் கள்ளசாராயத்தால் பலி: முதல்வர் நேரில் ஆறுதல்!

மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில்…

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன்!

பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…

கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: ராமதாஸ்

மாநிலம் முழுவதும் ஆலமரமாக வேரும், விழுதுமாக ஊன்றியிருக்கும் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்: வானதி சீனிவாசன்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட விஷ சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…

‘கழுவேத்தி மூர்க்கன்’ வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது கடந்த 2019-ம் ஆண்டு…

மேகதாது திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் எதிா்த்து போராட்டம்: அண்ணாமலை!

கா்நாடக மாநிலத்தில் அமையவுள்ள புதிய காங்கிரஸ் அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டுவந்தால் எதிா்த்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பாஜக…

40% ஊழல் பிரசாரம்தான் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது: டாக்டர் கிருஷ்ணசாமி!

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம்…

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா?: சிவி சண்முகம்

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் போதையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது…

உ.பி.யில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி: மாயாவதி

உத்தரபிரதேச மாநகராட்சி தேர்தலில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி பெற்றதாக மாயாவதி குற்றம் சாட்டினார். உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்: கபில் சிபல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி…

மனதின் குரல் 100-ஆவது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பிரதமா் பாா்வையிட்டாா்!

டெல்லியில் ‘மனதின் குரல்’ 100-ஆவது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பிரதமா் மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். நாட்டு மக்கள் இடையே பிரதமா்…

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி: சிம்லாவில் பிரியங்கா கொண்டாட்டம்!

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றியை பிரியங்கா காந்தி, சிம்லாவில் உற்சாகமாக கொண்டாடினார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்…

வள்ளுவருக்கு புகழ் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சி: அமைச்சா் பொன்முடி!

வான்புகழ் வள்ளுவருக்கு புகழும் பெருமையும் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சிதான் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். முனைவா்…

கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்…