அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும்: ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் என, ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்…

கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று…

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது: ராகுல் காந்தி!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம்…

கர்நாடக தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி: பிரியங்கா காந்தி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள…

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை கடமைகளை செய்துவிட்டு, சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன் ன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள…

பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா

பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார் என்று சித்தராமையா கூறினார். கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி…

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி: மல்லிகார்ஜூன கார்கே!

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே மக்கள் எங்கள்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த…

அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்!

தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக…

கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களுக்கு 9 இலட்சத்துக்கும் மேலாக லைக்குகள்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களுக்கு 9 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று…

திருமாவளவனுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய…

உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது அவநம்பிக்கை அதிகரிப்பு: ஜெய்சங்கா்!

உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிதாகிறது, அவநம்பிக்கை அதிகரிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா்…

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை: ஆர்.என்.ரவி

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று…

சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே மீது சி.பி.ஐ. வழக்கு!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை போதை வழக்கில் இருந்து தப்புவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி…

அதானி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்!

பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது…

பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!

சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. அரபிக்கடலில்…

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா: மஹூவா மொய்த்ரா!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா, வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்படுமா என்று திரிணாமூல் காங்கிரஸ்…