எட்டு மணிநேர வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி!

எட்டு மணிநேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட…

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி!

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை: வைகோ!

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா். தொழிலாளா் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள மதிமுக…

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. மே…

நானாக இருந்தால் ஒரே அறை விட்டிருப்பேன்: சீமான்!

கர்நாடகாவில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்தபட்சம்…

மிகவும் சிறப்பான மறக்க முடியாத அனுபவங்கள்: விக்ரம்

சமூக வலைதளங்களில் 20 இயர்ஸ் ஆஃப் சாமி எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக் மற்றும் பலர்…

ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்!

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியைக் கடந்தும் நீடித்ததால்…

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது!

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…

மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்: தொல்.திருமாவளவன்

தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலைச்…

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுகவிற்கு கெட்ட பெயர்: அன்புமணி!

அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது…

பழனிவேல் தியாகராஜனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கூடாது: எச்.ராஜா!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில்…

நாட்டுக்காக தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் தயாா்: பிரியங்கா

‘நாட்டுக்காக துப்பாக்கித் தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் காந்தி தயாராக உள்ளாா்; அவரிடமிருந்து பிரதமா் மோடி கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று காங்கிரஸ்…

மாலத்தீவுக்கு ரோந்து கப்பலை பரிசளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

தெற்கு ஆசிய நாடான மாலத்தீவுக்கு, இன்று செல்லும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு, விரைவு ரோந்து கப்பல் மற்றும்…

சீன, அதானி விவகாரங்களில் மெளனத்தின் குரலாகப் பிரதமா் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நூறாவது நிகழ்ச்சி பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதானி முறைகேடு, சீன விவகாரம் உள்ளிட்ட…

‘தி கேரளா ஸ்டோரி’: முதல்வர் பினராயி கண்டனம்!

விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் பினராயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில்…

தெலங்கானாவில் அம்பேத்கர் பெயரில் புதிய தலைமை செயலகம் திறப்பு!

தெலங்கானாவில் புதிய தலைமை செயலகத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். தெலங்கானா மாநில அரசு, ஐதராபாத்தில் பிரமாண்டமான தலைமை செயலகத்தை…