உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மே தின வாழ்த்துக்கள்: வைகோ!
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…
சில காலம் டுவிட்டரிலிருந்து ஓய்வு: சிவகார்த்திகேயன்!
சில காலம் டுவிட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ,…
பொன்னியின் செல்வன் -2, இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.…
தானியங்கி மதுவிற்பனை என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும்: அன்புமணி
தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர்…
பாஜக வித்தியாசமான கட்சி, திமுக ஊழல் கட்சி: வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கட்சியை தொடங்கி திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் வெறும் நட்சத்திர பேச்சாளர் மட்டும்தான்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
கிருஷ்ணகிரியில் தீண்டாமை: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது இதர சாதியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு…
அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், என்னையும் அவமானப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி!
அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.…
தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர் மோடி தான்: பிரியங்கா காந்தி!
மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான் என்று பிரியங்கா காந்தி தாக்கி பேசினார்.…
திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: துரை வைகோ
திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று துரை வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம்…
எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான்: உதயநிதி ஸ்டாலின்
தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்கும் இயக்கமல்ல என்றும், எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான் என்றும் அமைச்சர்…
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு: அண்ணாமலை
பிரதமர் நரேந்திரமோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை, தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
Continue Reading
பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பாஜகவின் பண்பாடா?: சீமான்
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளான பாஜகவின் பிரிஜ் பூஷண் எம்பி மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாம்…
தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு!
தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் முதல் சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாட்டை சென்னையில்…
த.மா.கா. இளைஞரணி அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது: ஜி.கே.வாசன்
தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா. தலைவர்…
‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு!
பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த…
விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்: விஜய்
விலையில்லா விருந்தகம் நடத்துவதற்கு ஏதாவது பணம் தேவைப்பட்டால் தாராளமாக என்னிடம் கேளுங்கள் என நடிகர் விஜய் கூறியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள்…
ரஜினிகாந்த் பேசியது யார் எழுதி கொடுத்தது: ரோஜா
சந்திரபாபு நாயுடு குறித்த நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பை கொதிப்படைய வைத்திருக்கிறது. அமைச்சர் ரோஜா…
