சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: நிதின் கட்காரி

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர்…

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம்…

நீட் பயிற்சி மாணவி தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை!

வடலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி…

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: செந்தில்பாலாஜி

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட தடை!

நடிகர் விஷால் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று தனி…

தமிழ் வழி படித்தவர்களின் வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுகிறது: டாக்டர் ராமதாஸ்!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

திமுக எம்.பிக்கள் தூங்குகிறார்களா?: எடப்பாடி பழனிசாமி!

திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்காமல் சட்டமன்றத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம் குறித்து பேசி பிரயோஜனம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

கொரோனா பரவலைத் தடுக்க முக்கவசங்களை அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு…

தனியார் பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தனும்: அன்புமணி

ஒரு லிட்டர் தனியார் பால்விலை 2 ரூபாய் வீதமும், தயிர் விலை 8 ரூபாய் வீதமும் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், ஏழைகளை…

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும்: விஜயகாந்த்

நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது!

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம்: நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்பட்டால் காணொலி காட்சி மூலம் வாதங்களை முன்வைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்…

பழங்குடி இளைஞர் மது அடித்து கொலை: 13 பேருக்கு 7 ஆண்டு சிறை!

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டு…

சென்னையில் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி!

சென்னையில் கோயில் குளத்தில் சாமியை குளிப்பாட்டும் போதும் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!

காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு ஒருபோதும் அரசு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். டெல்டா…