15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த 15 தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பு என்று பா.ம.க.…

வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பிய 4 பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து…

தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் மருத்துவ பிரதிநிதி தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்: முதவர் மு.க.ஸ்டாலின்!

வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று முதலமைச்சர்…

‘அயோத்தி’ மதம் சார்ந்த படம்னு தப்பா நினைக்காதீங்க: சசிக்குமார்

அயோத்தி திரைப்படம் மதம் சார்ந்த படம் என்று தவறாக நினைத்துவிடாதீங்கள் என்று நடிகர் சசிக்குமார் கூறியுள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என…

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்: தமன்னா

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால்,…

உரம் வாங்க சாதி விவரங்களைக் கேட்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அரசின் உர மானியம் கிடைப்பதற்கு விவசாயிகளின் சாதி விவரங்கள் கேட்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உரம்…

மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக அலுவலர் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள்…

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு: தமிழக அரசு

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு…

கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே மந்திரிக்கு எல்.முருகன் நன்றி!

தமிழ்நாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை…

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: நீதிபதி சந்திரசூட்

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்…

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன: அனுராக் தாக்கூர்

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன்…

பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி: உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்லில் நடந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி…

பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது: கவர்னர் ஆர்.என்.ரவி

பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் இப்போது தான் தெரிகிறது: குமாரசாமி

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் இந்த பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் என்ன…

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: தமிழ்நாடு அரசு

ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக…

பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவப்படைகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!

துணை ராணுவப்படையை(சி.ஆர்.பி.எப்) பஞ்சாப்புக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை…