செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி: மு.க.ஸ்டாலின்
கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!
தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை…
மதுரையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை!
சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்த குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதில் அவர் கடந்த 6 மாதங்களில்…
