அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு டெல்லி தான் காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.…

8 கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கீடு: உதயநிதி

உலகில் 24 ஆயிரம் பேர் மட்டும் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,…

வாழும் கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப்பகுதியில் தரை இறங்கியது!

மோசமான வானிலை காரணமாக வாழும் கலை அமைப் பின் நிறுவனர் ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் வனப் பகுதியில் தரை இறங்கியது. ஈரோடு…

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது என தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். கடந்த 2011-ம் ஆண்டு…

இந்தி மொழியை திணித்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பாஜக: மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு – என்ற வரிசையில், ஒரே…

Continue Reading

பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம்: திருமாவளவன்

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள்…

இடைத்தேர்தல் என்பதே தேவையற்றது: தமிழருவி மணியன்

ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அந்த தொகுதியில் ஏற்கனவே மக்கள் வெற்றி பெறச்செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின்…

அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர் தேவை: டாக்டர் ராமதாஸ்!

எங்கே தமிழ்? என்று தமிழைத் தேடி தமிழ்நாட்டிலேயே ஓடவேண்டிய சூழல் உள்ளது. அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர்…

கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி…

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து!

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு…

அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!

நாற்காலி போடாதால் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்…

டெல்லி ஜாமியா பல்கலையில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்!

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.…

உடல்நலக் கோளாறு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக் குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி…

பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில் ஏ.கே.அந்தோனியின் மகன் ராஜினாமா!

பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப் படத்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக…

என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேளாண் வளர்ச்சி, உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள…

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

கடவுளுக்கு ஆண், பெண் எல்லாம் ஒன்று தான், எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார். ஐஸ்வர்யா…