உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா?: செல்லூர் ராஜூ
உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…
ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓ.பன்னீர்செல்வம் மிகப்பெரிய சுயநலவாதி. அ.தி.மு.க. விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி,…
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி!
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். க.தியாகராஜன் மறைவையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில்…
அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா
அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறினாா். எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள…
கியூபாவை முடக்க அமெரிக்காவால் முடியவில்லை: அலெய்டா குவேரா
பல இடர்பாடுகளை உருவாக்கினாலும் கியூபாவை முடக்க அமெரிக்காவால் முடியவில்லை என்று சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேசினார். சென்னை வந்துள்ள புரட்சியாளர்…
பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஜெயிலர் படத்தில் இணைந்தார்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல நடிகர் சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா…
திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு: சீமான்
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சி என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
மர்ம நபர் ஒருவர், ராகுல் காந்தியை கட்டிப்பிடித்ததால் பரபரப்பு!
பஞ்சாபில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வேகமாக ஓடி வந்த நபர் ஒருவர், ராகுல் காந்தியை…
‘விபத்தில்லா தமிழ்நாடு’ இலக்கை அடைய மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மு.க.ஸ்டாலின்
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சாலை பாதுகாப்பு தொடர்பாக…
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின்…
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே விருப்பம்: தமிழிசை
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதே விருப்பம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…
மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி…
பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!
பிப்ரவரி 1-ந் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மொத்தம் 27…
Continue Reading
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் 2 போலீசார் தற்கொலை!
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது: ஓபிஎஸ்
நான் சர்வாதிகாரி அல்ல. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்…
பாலமேடு ஜல்லிக்கட்டில் இறந்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: உதயநிதி ஸ்டாலின்
மதுரை மாவட்டம், பாலமேட்டில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என…
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்!
கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து…
அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் தடியடி நடத்திய போலீசார்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், போலீசார் பார்வையாளர்கள் மீது திடீரென தடியடி…
