அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் நீட்டிப்பு!

புலனாய்வு முகமைத் தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான நிர்வாக உத்தரவை அரசாங்கம் நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அமலாக்கத்துறை…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருவண்ணாமலையில்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர்…

காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புகிறது: கே.பாலகிருஷ்ணன்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து…

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டேன் டீ…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக்…

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்!

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும்…

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 38வது பிறந்தநாள்!

இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள நடிகை நயன்தாராவின் 38வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள்,…

தீங்கு வடக்கால் தான், வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடை நமக்கு ஆகாது: வைகோ

தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும்…

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர்…

மாணவி பிரியா உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்: அண்ணாமலை

மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில் அரசு மருத்துவர்களின்…

சவுக்கு சங்கருக்கு நிலுவையில் இருந்த 4 வழக்குகளிலும் ஜாமீன்!

மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்து சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது: அமைச்சர் துரைமுருகன்!

கனிம வளக்கொள்ளை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது உப்பு சப்பில்லாத அறிக்கை என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர்…

காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி ஒன்னுதான்: யோகி ஆதித்யநாத்

காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உ.பி முதல்வர்…

விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல்: மத்திய அரசு!

அனைத்து விதிமுறைகளை பின்பற்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில்…

தமிழக மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது: கவர்னர் ரவி

தமிழக மக்களின் இதயங்களில் வாரணாசி வாழ்கிறது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார். உ.பி., மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி…