
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!
சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர்…

மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்!
மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!
டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…

நில முறைகேடு: நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன்!
நில முறைகேடு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகக் கூறி எடியூரப்பாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்…

கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி!
கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். சர்வதேச…
குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!
குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

குழந்தைபேற்றைத் தள்ளிப் போடாதீர்கள்!
நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும்…

குழந்தைகளின் திறமைகளை எவ்வாறு கண்டறிவது?
“என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி.” என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன…

குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீ தூளில் உள்ள மூல பொருள்கள்: 6%…
Continue Reading