
திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்: சீமான்!
திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு…

திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நடந்த…

தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை தான்: கார்த்தி சிதம்பரம்!
தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார். தமிழ்நாட்டில்…

முதல்வர் ஸ்டாலின் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா?: அண்ணாமலை!
மும்மொழி கொள்கையை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடை விதிப்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.…

பொது இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு!
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி…

கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை!
கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு…

புதிய வருமான வரிச் சட்டம் மூலம் நாட்டு மக்களை ‘கண்காணிக்க’ மோடி அரசு முயற்சி: காங்கிரஸ்!
“வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஐ.டி அதிகாரிகள் ஆராய்வதற்கான அனுமதியை வழங்கும் புதிய வருமான…

மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்!
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி…

காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல: ஜே.பி.நட்டா!
காங்கிரஸ் இன்று ஒரு தேசிய கட்சி அல்ல என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில்…

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது: இலங்கை அமைச்சர்!
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது…

செக் மோசடி வழக்கில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு பிடிவாரண்ட்!
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு செக் மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.…

விஜய்தான் என்னுடைய க்ரஷ்: நடிகை கயாடு லோகர்!
தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை கயாடு லோகர், விஜய்தான் என்னுடைய க்ரஷ் என்றார். அசாம் மாநிலம்…

ஜான்வி கபூர் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டரை பகிர்ந்த படக்குழு!
ஜான்வி கபூர் பிறந்தநாளையொட்டி ‘ஆர்சி16’ படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான…

மது விற்பனையை அதிகரிக்க யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது: வானதி சீனிவாசன்!
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு, தற்போது மது விற்பனையை எப்படி அதிகரிக்கலாம் என்று யோசித்து யோசித்து திமுக அரசு செயல்படுகிறது.…

லண்டனில் ஜெய்சங்கர் மீதான பாதுகாப்பு அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம்!
லண்டனின் சவுதம் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேறும் போது, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் அவரின் வாகனத்தை மறித்து…

தமிழ்நாட்டு கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியா?: வைகோ கண்டனம்!
தமிழ்நாடு ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன்கள் வளத்தை எடுப்பதற்காக ரிலையன்ஸ் மற்றும் வேதாந்தா உள்ளிட்ட குழுமங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் முயற்சிக்கு மதிமுக…

வால்பாறையில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்: சீமான்!
வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.…

தமிழகத்தில் முக்கியப் பிரச்சினைகளை திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டம்: வி.பி.துரைசாமி!
“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்பவே தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்” என பாஜக மாநில துணைத்…