
பரமக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!
பரமக்குடியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏற்கெனவே நடந்த கொலைக்கு பழி தீர்க்க கொலை செய்யப்பட்டாரா…

சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படபூஜை மூலம் தொடங்கியது!
தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி)…

கைது பூச்சாண்டிக்கெல்லாம் பயந்து பின்வாங்க மாட்டோம்: அண்ணாமலை!
தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து…

உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்கு பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் தடை!
சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய…

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் அமலாக்கத் துறை ரெய்டு!
சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் அந்த…

சென்னையில் குப்பைகளை உரமாக்கும் மையங்களை செயல்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன்!
சென்னையில் குப்பைகளை எரிக்கும் எரி உலை திட்டத்தைக் கைவிட்டு, குப்பையை உரமாக்கும் மையங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என…

வேளாண் மின் இணைப்புகளில் பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டரையும் அரசு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்!
மும்மொழி கொள்கைக்கு திடமாக எதிர்ப்பு தெரிவிப்பது போல வேளாண் மின் இணைப்புகளில் பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தமுடியாது என தமிழக அரசு…

பாஜகவுடனான கள்ளக் கூட்டணியைக் காப்பாற்ற அதிமுக நாடகம்: அமைச்சர் ரகுபதி!
“தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக, திமுக நாடகம் நடத்துகிறது என சொல்வதற்கு…

செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை!
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை 9…

இளையராஜாவும் இந்தியாவுக்குப் பெருமை: அன்புமணி!
சிம்பொனி இசை மட்டும் இல்லை இளையராஜாவும் இந்தியாவுக்கு பெருமை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்?: மு.க.ஸ்டாலின்!
“ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழிப்பீர்களா என்று எங்களைப் பார்த்து கேட்கும் அதிமேதாவிகளான உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம், ரூபாய் நோட்டில்…
Continue Reading
ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்: ராம சீனிவாசன்!
தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ் என சமஸ்கிருதப் பெயர்கள் வைப்பதை கைவிட்டு விட்டு, தமிழ் மொழியில் பெயரிடும் பழைய முறையை…

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா்…

புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்: பழனிவேல் தியாகராஜன்!
புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல்: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில்…

இசைஞானி இளையராஜாவுடன் சீமான் சந்திப்பு!
சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன் என்று…

கேதார்நாத் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றம் ஆகியவற்றுக்கு மத்திய…

ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி!
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…