அதிமுகவில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது: ஜெயக்குமார்!
அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார்…
பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது: ஆர்.எஸ்.பாரதி!
பாஜக கூட்டணிக்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. இடைத்தேர்தலை புறக்கணிக்க ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காக திமுகவை அதிமுக குறைகூறுவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.…
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கக் கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி!
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை ஜாதிய தலைவா்களாக சித்தரிக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா். திருச்சியில் 16.6.1801-இல்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை சென்று சாமி தரிசனம் செய்தார்.…
எனக்கு ட்விட்டர்ல கணக்கே கிடையாது: ஜான்வி கபூர்!
தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு உள்ளதாகவும், ட்விட்டரில் கணக்கு எதுவும் இல்லை என்றும் ஜான்வி கபூர் கூறியுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி…
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்: ராமதாஸ்
மத்திய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து…
சரியான தலைமை இல்லாததால் அதிமுக சின்னா பின்னமாகிறது: கார்த்தி சிதம்பரம்!
“சரியான தலைமை இல்லாமல் அதிமுக சின்னா பின்னமாகப் போய்க் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோடநாடு வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்தி…
ஆணவப் படுகொலைகளை தடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
சாதிய ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
200 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறுவது பகல் கனவு: ஆர்பி உதயகுமார்!
அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் மக்கள் ஒருபோதும் அதிமுகவை கைவிட மாட்டார்கள்…
கோவில்பட்டி இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி நிவாரண நிதி வழங்கினார்!
குவைத் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியாக அறிவித்த…
மேற்கு வங்க ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!
மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது…
ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம்: கார்கே!
மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி…
ஆர்எஸ்எஸ் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்படுகிறது: ஜெய்ராம் ரமேஷ்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்ட புத்தகத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,…
சிறுமி பலாத்கார வழக்கு: எடியூரப்பாவிடம் தீவிர விசாரணை!
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிறப்பு புலனாய்வுக் குழு…
கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்!
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,…
டெஸ்லா கார்களையும் ஹேக் செய்யலாம்: ராஜீவ் சந்திரசேகர்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனப்படும் இவிஎம் இயந்திரங்கள் குறித்து டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வெளியிட்ட எக்ஸ் பதிவு இந்தியாவில் விவாதத்தை…
மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா!
பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது…
