விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு 3 பெண்கள் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.…
திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள்…
அரசியல் எதிரிகளை பழிவாங்கவே 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்: செல்வப்பெருந்தகை!
130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை…
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம்: குற்றப்பத்திரிகை தாக்கல்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் தனிப்படை வாகன ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து, ஒரே மாதத்தில் சிபிஐ…
கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா?: இந்து முன்னணி கண்டனம்!
கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சமுதாயத்தின் மீதான மறைமுக தாக்குதல் என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து…
போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…
புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி- பட்டுச் சேலை: எடப்பாடி பழனிசாமி!
வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக…
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு!
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர்,…
சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்: அமித்ஷா!
‘‘சிறையில் இருந்து அரசை நடத்துவது சரிதானா என்று மக்கள் முடிவு செய்யட்டும்’’ என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை நேற்று மதிய…
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்!
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று காலை மக்கள் குறைகளை கேட்டபோது, அவர் மீது தாக்குதல் நடந்தது. டெல்லி முதல்-மந்திரி ரேகா…
ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி: மத்திய அரசு வாதம்!
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர்…
ஊழல் தான் ‘இந்தியா’ கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு: அண்ணாமலை!
குற்ற வழக்குகளில் சிக்கும் முதலமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள்…
தோல்விகளால் என் தந்தை துவண்டு போனது இல்லை: சுருதிஹாசன்!
சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும் சினிமாவிலேயே போடும், சினிமா விரும்பி கமல். தோல்விகளால் என் தந்தை துவண்டு போனது இல்லை என்று சுருதிஹாசன்…
“பிசாசு 2” படத்தை அப்போதே ரிலீசாக்கி இருப்பேன்: ஆன்ட்ரியா!
தயாரிப்பாளராக இருந்தால் “பிசாசு 2” படத்தை அப்போதே ரிலீசாக்கி இருப்பேன் என்று ஆன்ட்ரியா கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்…
மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான்: அன்புமணி!
வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள்…
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024…
ஜெ.தீபாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தக் கோரி ஜெ.தீபாவுக்கு வருமான வரித் துறை…
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்!
சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என…
