கே.என். நேருவின் சகோதரரை அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை…

ஆளுநர் பொறுப்பில் நீடிக்கும் தார்மிக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்: வைகோ

“ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மிக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்” என மதிமுக பொதுச்…

மக்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும்: சீமான்!

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், அவர்கள் முடிவெடுத்தால் தான்…

உச்சநீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்த செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை வழக்கில், ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்றதால், அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.…

ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்: தமிழிசை சௌந்தரராஜன்!

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன்…

பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்: எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி…

காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

ஆளுநர் விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழகம் பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில்…

எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது கொடுங்கோன்மை: சீமான்!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது சிறிதும் மனச்சானற்ற கொடுஞ்செயலாகும் என நாம் தமிழர் கட்சியின்…

சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய்!

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்…

அவசரமாக டெல்லி விரைந்த நயினார் நாகேந்திரன்!

பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை…

முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்: அண்ணாமலை!

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி கொடுத்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. முதல்-அமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்…

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி…

மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா?: மு.க.ஸ்டாலின்

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, அமித்ஷாவை அவமதிக்க கூடாது: திருமாவளவன்!

விமர்சனம் என்ற பெயரில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு விசிக…

திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் எடப்பாடி பழனிசாமி: அமைசச்ர் ரகுபதி!

“தமிழக மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கே துரோகி” என்று தமிழக சட்டத்துறை…

வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரியங்களில் முஸ்லிம்…

ஏழை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!

சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் தலையில் மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…