‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கம்பன் கழகத்தின்…
Category: தலைப்பு செய்திகள்
போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது: எடப்பாடி பழனிசாமி!
சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…
இந்தியா அமெரிக்காவுக்கு 50% வரியை விதிக்க வேண்டும்: சசி தரூர்!
இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க…
தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?: எல்.முருகன்!
“ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர்…
வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்?: துரைமுருகன்!
SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்? என தமிழக அமைச்சரும்,…
டெல்லி காற்று மாசை வைத்து பட்டாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி!
டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருப்பதால், அங்கு இருக்கும் காற்று மாசு அளவை வைத்து பட்டாசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உச்ச…
செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை: பெ.சண்முகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி, அதிமுக பழனிசாமி கவலைப்படத் தேவையில்லையென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.…
இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்!
“இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர்…
அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு: எடப்பாடி பழனிசாமி!
“அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைத்து…
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு அரணாக நாம் தமிழர் கட்சி நிற்கும்: சீமான்!
குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சித்தலைமை…
தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு!
டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை தெரிவித்தார்.…
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி: அபிஷேக் பானர்ஜி!
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…
இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பது ஒரு மாய விளம்பரம்: இபிஸ்!
“இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என்பதும், இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பதும் ஒரு…
Continue Reading
எவ்வளவோ துரோகிகளை பார்த்துவிட்டோம்: பிரேமலதா!
“விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே அவரின் முதுகில் குத்தி விட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…
எடப்பாடி பழனிசாமி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார்: செந்தில் பாலாஜி!
தமிழ்நாட்டில் இதுவரை 10 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி, இனி 11வது முறையாகவும் தோல்வியை சந்திப்பார் என்று முன்னாள் அமைச்சர்…
திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை!
திமுக ஆட்சியின் மீது விமர்சனம் வைக்க திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார். புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடலூர்…
