தேர்வர்கள் செலவு செய்த தொகையை ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!

தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்!

வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் செல்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின்…

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை!

உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று தமிழக காங்கிரஸ்…

தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை: பஞ்சாப் முதல்வருக்கு திமுக நேரில் அழைப்பு!

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பஞ்சாப் முதல்வர்…

திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: துரை வைகோ!

திருச்சி விமான நிலையத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, அதனை கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து துறையையும், மத்திய அரசையும்…

இளையான்குடி என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா?: எச்.ராஜா!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை இளையான்குடிக்குள் நுழையவிடாமல் போலீஸார் தடுத்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று…

அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கோரி டாஸ்மாக் உயர்நீதிமன்றத்தில் மனு!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. தமிழ்நாட்டில்…

பாஜகவும், திமுகவும் முதலாளித்துவக் கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றனர்: சீமான்!

நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டதினைக்…

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!

இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். இது…

அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?: வேல்முருகன்!

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறையை…

தமிழக மீனவர் அனாதைகளா? இலங்கைக்கு மோடி ஏன் போகனும்?: வைகோ!

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தினமும் கைது செய்து கொண்டிருக்கிறது; இந்திய அரசு இதுவரை என்னதான் செய்தது? இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு…

மணிப்பூர் மக்களின் ரத்த கண்ணீரை நேரில் போய் பாருங்க: திமுக எம்பி வில்சன்!

மணிப்பூர் மாநிலத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் போதாது; அந்த மக்களின் துயரங்களையும் வலிகளையும் அந்த மண்ணுக்கு சென்று நேரில் கேட்டறிந்து…

சுனிதா வில்லியம்சுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

விண்வெளியில் சாதித்த சுனிதா வில்லியம்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி…

கையாலாகாத திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்?: அண்ணாமலை!

திருநெல்வேலியில் ஓய்வுப்பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார். திருநெல்வேலி…

70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

70-வயது ஓய்வூதியதாரர்களுக்கு பத்து விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள்…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் ‘கொடிய’ வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் ராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம்…

தொகுதி மறுவரையறை குறித்து எப்படி விவாதிக்க முடியும்?: வானதி சீனிவாசன்!

எந்தவொரு அறிவிப்பும் மத்திய அரசு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும்? என பாஜக மகளிரணி…

கோவிகளில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

திருச்செந்தூர், ராமேசுவரம் கோவிகளில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…