செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை…

தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிற கூட்டம்தான் திமுக: ஜெயக்குமார்!

மக்களை திசை திருப்பி ஏமாற்றி பொய் சொல்லி அதன் மூலம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வியாபாரம் நடத்துகிற கூட்டம்தான் திமுக…

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது: அமலாக்கத்துறை!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது என்றும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை…

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி!

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இளநிலை…

ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது: சீமான்!

இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!

“இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள்…

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைப்பதே திட்டம்: ரேவந்த் ரெட்டி!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதி கூட்டம் நடைபெற…

தமிழ்நாடு பட்ஜெட் லோகோவை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில், மக்களுக்கு அரசு வழங்கிய நலத்திட்டங்கள் தொடர்பாக…

நிறைவேற்றப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்!

பட்ஜெட் அறிவிப்புகளில் செயல்படுத்தப்பட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியிறுத்தியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம்…

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி!

சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத…

நீட்டை அறிமுகம் செய்ததே காங்கிரஸ், திமுக கூட்டணி தான்: எடப்பாடி பழனிசாமி!

நீட்டை அறிமுகம் செய்ததே காங்கிரஸ், திமுக கூட்டணி தான். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் தமிழக உரிமை, பறிபோகாமல் ஆட்சி நடத்தியதாக எடப்பாடி…

என் மகன்கள் எங்கே படிச்சாங்க தெரியுமா?: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்!

எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல் என்பதுடன், அவர்கள் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான்…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல்!

அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் கிட்டதட்ட 9 மாதங்களாகவே விண்வெளியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.…

ஸ்டாலினை யார் அப்பா என அழைத்தார்கள் என எனக்கு தெரியவில்லை: அண்ணாமலை!

ஸ்டாலினை யார் அப்பா என அழைத்தார்கள் என எனக்கு தெரியவில்லை எனவும், இதுவரை யாரும் அப்படி அழைத்து நான் பார்க்கவில்லை எனக்…

மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?: விஜய்!

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத்…

தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் ஈடுபடும் திமுக அரசு: அண்ணாமலை!

தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தென்காசி மாவட்டம்…

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது: மு.க. ஸ்டாலின்!

மாநில உரிமைகளைப் பறிக்கும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய…

தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட மக்கள் முன்வர வேண்டும்: முத்தரசன்!

“மத்திய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல. தமிழக மக்கள் இத்தகைய அரசியலை புரிந்துகொண்டு தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்”…