அண்ணமலை மக்களை குழப்பி, நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அமைச்சர் பெரிய கருப்பன்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கைக்கு அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பதிலளித்து பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். பேரிடர், வெள்ள நிவாரண நிதி உதவிகளை…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான்: வானதி சீனிவாசன்!

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாதது ஏன்?…

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை!

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில் 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்…

நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: திருமாவளவன்!

சமூக நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சிக்கும் நாசகார சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிக்க முடியுமா?: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்: கி.வீரமணி!

அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி இருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். திராவிடர்…

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்!

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார்: உச்சநீதிமன்றம்!

ஆளுநர் ஆர்.என். ரவி தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி…

மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார்: அமைச்சர் ரகுபதி!

“மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி…

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக காங்கிரஸ் ஒருபோதும் கருதவில்லை: பிரதமர் மோடி!

அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. ஆனால், இன்று கட்டாயத்தின் காரணமாக அவர்கள் ‘ஜெய் பீம்’ என்ற…

ஒற்றைத்துவத்தைத் திணிப்பதே ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்திட்டம்: முதல்வர் ஸ்டாலின்!

பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது…

4 ஆண்டுகளாக பயிர் கடனை தள்ளுபடி செய்யாமல் வஞ்சிப்பதா?: அண்ணாமலை கண்டனம்!

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதா? என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர்…

கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன்!

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.…

மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை அழிப்பதே ஆர்எஸ்எஸ் இலக்கு: ராகுல்!

இந்தியாவின் மாநிலங்களின் தனித்துவமான மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளை அழிப்பதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இலக்கு என்று லோக்சபா எதிர்க்கட்சித்…

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு!

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை…

திருப்பரங்குன்றம் பிரச்சினை பெரிதாக மாவட்ட நிர்வாக அணுகுமுறையே காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி!

திருப்பரங்குன்றம் பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை: அன்புமணி!

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அன்புமணி ராமதாஸ்…

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை. வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது. வங்கதேசத்தில்…