“தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், எம்ஜிஆர், ஜெயலலிதா பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும்,…
Category: தலைப்பு செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார். பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற…
இன்பநிதிக்காக மதுரை கலெக்டரை மேடையில் இருந்து அகற்றியதாக அண்ணாமலை குற்றசாட்டு!
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை…
விவசாயக் கல்லூரி மாணவி மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: பெ.சண்முகம்!
திருநெல்வேலி விவசாயக் கல்லூரி மாணவி மரணம் சந்தேகத்துக்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. மேலும், காவல்துறையின் அணுகுமுறையும் பாரபட்சமானதாக உள்ளது.…
திறமையற்ற திமுக அரசால் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை: ஓ.பன்னீர்செல்வம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. திமுக அரசின் திறமையின்மை காரணமாக, நியாய விலைக்…
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது…
ரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும்: சு.வெங்கடேசன்!
ரெயில்வே அமைச்சகமும், மந்திரியும் இனியாவது உண்மையை பேச முன் வர வேண்டும். மதுரை – தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில்…
ஐஐடி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது அதிர்ச்சியளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை…
அமைச்சர் பொன்முடி மீது சேறு: கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சீமான்!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம்…
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடிமதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2011 முதல்…
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்: திருமாவளவன்!
தமிழரின் தன்மானத்தையும் தலைநிமிர்வையும் மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…
ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி!
“மாடு பிடி வீரர்களுக்கு காருக்குப் பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது டிராக்டர்…
பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது: வானதி சீனிவாசன்!
“பொங்கல் பண்டிகையின் ‘ஆன்மா’ ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன.…
Continue Reading
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றம்: சு. வெங்கடேசன்!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின்…
தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கிருஷ்ணகிரி…
பாதுகாப்பான நல்வாழ்விற்கு இருக்கிற இறுதி வாய்ப்பு, அரசியல் விடுதலை மட்டும்தான்: சீமான்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு…
ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!
“மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு…
கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து சொற்பொழிவாற்றுவது வேடிக்கை: திமுக எம்.பி வில்சன்!
“அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக தேசியக்…
