இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேருக்கு 3-வது முறையாக காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம்…

ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 12 இந்தியர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு!

ரஷ்ய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 2…

ஓராண்டுக்கு பிறகு தி.மு.க.வை மக்கள் எங்கே வைப்பார்கள் என்று தெரியாது: செல்லூர் ராஜூ!

இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் தி.மு.க.வை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது: ஜெயக்குமார் எச்சரிக்கை!

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக…

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவர் அதிகரித்துள்ளனர்: அமைச்சர் மதிவேந்தன்!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பட்டியலினத்தவரின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் பொறியியல்…

செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு இளம் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…

முல்லை பெரியாறு அணையின் புதிய கண்காணிப்பு குழுவுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு!

முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக்காக புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள அதிகாரிகள் இடம்பெற்றதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பிரச்சாரத்துக்கு தடை கோரி மனு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என ஈரோடு…

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: தமிழக வெற்றிக் கழகம்!

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தவெக பொதுச் செயலாளர்…

எம்ஜிஆர் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவர்: அண்ணாமலை!

சிறந்த தேசியவாதியான முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் புகழைப் போற்றி வணங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி மனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி, இன்று (ஜன.17) காலை வேட்புமனு…

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைப்பு!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை…

காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதுதான் லட்சியம்: செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைத்து கட்சியை பலப்படுத்துவதற்காக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைப்பாளர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதிக்காக எழுந்தேனா?: மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி வந்திருந்தார். அவர் உட்காருவதற்காக மாவட்ட ஆட்சியர் எழுந்து இடம்…

கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு!

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைப்பல்கலைக் கழகம், அண்ணாமலை…

தவறான தகவல்களை பரப்பும் ஏஐ வீடியோ: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது என்று தலைமைத் தேர்தல்…

டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு!

டுவிட்டர் செயலியை வாங்கியதில் 150 மில்லியன் டாலர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க்,…