அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு முதல்வர் நேரடியாக மன்னிப்பு கேட்கும் வரை விடாமல் போராடுவோம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை…
Category: தலைப்பு செய்திகள்
சவுமியா அன்புமணி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
கழிவுகள் கொட்டியவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே வெளியில் செல்லும்போது தற்காப்புக்காக ஸ்பிரே, அலாரம் கருவி உடன் வைத்திருக்க…
‘நீட்’ குறித்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்: மத்திய அரசு உறுதி!
நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இளநிலை மருத்துவ…
பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தீட்டி வருகிறோம்: முக ஸ்டாலின்!
பெண்களின் உரிமை மற்றும் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென்சென்னை…
பொங்கல் தொகுப்போடு ரூ.2000 வழங்க கோரி பாஜக சார்பில் பொதுநல மனு!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஒவ்வொரு ரேஷன்கார்டு தாரருக்கும் ரூபாய் 2 ஆயிரம் வழங்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
இந்து பெண்களை இழிவாகப் பேசியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து!
இந்து பெண்களுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து…
திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது: சீமான்!
சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…
குற்றங்களைப் பதிவு செய்ய மறுக்கிறது காவல் துறை: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில்…
ஒரே பொய்யை அரைத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார் ஈபிஎஸ்: அமைச்சர் ரகுபதி
திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்களின்றி ஒரே பொய்மை அரைத்து அரைத்து மாக்களை ஏய்க்க நினைக்கிறார் பொய்ச்சாமி பழனிசாமி என்று…
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத…
பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்க பெண்கள் குரல் கொடுக்க வேண்டும்: அண்ணாமலை!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நாளை மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதி…
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைதா?: அன்புமணி கண்டனம்!
பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைது செய்வதா? அண்ணா பல்கலை. சிக்கலில் திமுக அரசை குற்ற உணர்வு உறுத்துகிறதா? என்று பாட்டாளி…
உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா?: அன்பில் மகேஷ்!
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார்.…
சென்னை செம்மொழிப் பூங்கா மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னையின் நான்காவது மலர் காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக…
அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது: ராமதாஸ்
பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன்…
பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: ஓபிஎஸ் மனு!
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி,…
