தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்!

“இன்றும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “நடிகர் விஜய் அரசியல்…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத்…

கடலூர் சிப்காட் விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி!

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது, 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட…

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்: ராகுல் காந்தி!

தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும்…

ரூ.7 கோடியில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவார்கள்?: ராமதாஸ்!

மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே,…

அமைச்சர் ரகுபதி பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: செல்லூர் ராஜூ!

பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ…

தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்!

தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான…

நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள்: திருமாவளவன்!

நான் சொல்லும் அத்துமீறலுக்கு அர்த்தம் தெரியாமல் கலாய்க்கிறார்கள், அத்துமீறலில் பெரிய அரசியல் உள்ளது எனவும், தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் விசிகவிற்கு இருக்கும்…

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள்…

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கோர்ட்டு உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நெல் கொள்முதலில் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு: பி.ஆர்.பாண்டியன்!

நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்…

ஸ்டாலின் நடத்துவதை ‘ஆட்சி’ என்று கூறுவதுதான் ஆகப்பெரிய ‘ஹம்பக்’: எடப்பாடி பழனிசாமி!

“மு.க.ஸ்டாலின் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி…

தூய்மை பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டம் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின்…

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்: வைத்திலிங்கம்!

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்” என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார். முன்னாள்…

இனி ரயில்வே திட்டங்களுக்கான விவரங்கள் கிடைக்காது: சு.வெங்கடேசன் எம்பி!

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், இனி ரயில்வே திட்டங்களுக்கான விவரங்கள் கிடைக்காது, மத்திய அரசு அதனை ஒழித்துவிட்டது…

பலூசிஸ்தான் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு!

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத்…