“நடிகர் விஜய் கூறியது போல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாவிட்டால் அவரது வாய்க்கு நானே சர்க்கரை போடுவேன். இதற்கே…
Category: தலைப்பு செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து நிற்க தயாரா?: செல்லூர் ராஜு!
2026 தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக தனித்து நிற்க தயாரா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்துள்ளார். மதுரை…
பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா?: செந்தில் பாலாஜி!
பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர்…
தமிழக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ராமதாஸ்!
மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும்…
தமிழகத்தில் புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.945 கோடி நிவாரண நிதி!
பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகம்…
எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை சீமான் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்: அண்ணாமலை!
திருச்சி எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், பெருந்தன்மையாக விட்டு விட…
பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா.…
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரித்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அம்பேத்கர்…
தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில்…
தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன்: சீமான்!
தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான் என நாம்…
பல்லடம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அனுமதி வழங்க வேண்டும்: அண்ணாமலை!
திருப்பூர் மாவட்டத்தையே அதிரச் செய்துள்ள பல்லடம் மூவர் கொலைச் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி வழங்க வேண்டும்…
தமிழ்நாட்டில் பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு கைவிரித்துவிடுகிறது: செல்வப்பெருந்தகை!
பேரிடர் வந்தால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…
தமிழகம் தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
‘டெல்லி சலோ’ போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டத்தை டெல்லி அருகே ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீஸார், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள்…
மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் வர வேண்டும்: அரசியல் கட்சிகள் கடிதம்!
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவது பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் என்று இண்டியா கூட்டணியைச் சேர்ந்த…
அதிமுக ஆட்சி மீது ஸ்டாலின் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி!
கடந்த ஆட்சியில் அதிமுக நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார். இது…
திமுக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்போரின் எண்ணம் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின்!
“திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களது சாதி…
இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு! இடஒதுக்கீடு மீதான கூட்டு தாக்குதல்: சு.வெங்கடேசன்!
இந்தியன் வங்கி அலுவலர்கள் தேர்வு முடிவு, தேர்வர்களின் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், சமூக வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிடப்படாமல்…
