ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்!

ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யபட்டுள்ளது. அரசியல் சாசன 67 (பி)-ன் கீழ் ஜக்தீப்…

போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கைது: ராமதாஸ் கண்டனம்!

“திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலைப் பரப்புகிறார்: எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க மசோதாவை அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரித்துப் பேசியதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலைப் பரப்புகிறார் என…

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: கனிமொழி!

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அதிமுக…

விஸ்வகர்மா திட்டம்: உதயநிதிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஷ்வ கர்மா திட்டத்தை குல கல்வித் திட்டம் என விமர்சிக்கு துணை முதல் அமைச்சர் உதயநிதி…

மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுன்ட்டர் செய்​ய வேண்டும்: நடிகை கஸ்தூரி!

அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார். சமீபத்தில்…

பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்!

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.…

திமுக மன்னர் ஆட்சியை இனி அனுமதிக்க முடியாது: காயத்ரி ரகுராம்!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதற்காக விசிக மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ள…

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க கூடாதுன்னு நினைப்பதே மன்னர் பரம்பரை மனநிலை: ஆதவ் அர்ஜுனா!

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்…

தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!

குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்!

அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்…

ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மத்திய வருவாய் துறை செயலராக…

டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் முதல்வர் பொறுப்பில் இருக்கமாட்டேன்: மு.க. ஸ்டாலின்!

“எக்காரணம் கொண்டும், தமிழகத்துக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பே இல்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால்,…

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்!

குறைந்தபட்ச கொள்முதல் விலை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். போராடும் விவசாயிகள்…

டங்ஸ்டன் சுரங்க உரிமம் இறுதி செய்யப்படும் வரை அமைதி காத்த தமிழக அரசு: எடப்பாடி பழனிசாமி!

“மத்திய அரசு இந்த ஆண்டு டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை…

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா 6 மாதம் இடைநீக்கம்: திருமாவளவன்!

விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். முன்னதாக…

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மிகக் கடுமையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா நாடகம் நடத்துகிறார்களா?: அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிச.8) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆனந்த்…