திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் பாலங்கள் தரமற்று கட்டப்படுகிறது. மக்களின் உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்: ஆதவ் அர்ஜுனா!

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல்…

ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும்: அண்ணாமலை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் ரூ.10,400 அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன்: சீமான்

சங்கி என்றால் நண்பன்.. திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல்: டி.டி.வி. தினகரன்!

உணவுக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன்…

அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சுதான் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த சான்றிதழ்: வானதி!

மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என, வானதி சீனிவாசன்…

எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?: அன்புமணி!

“6 மாதங்களில் ரூ.50,000 கோடி கடன்; அடுத்த 6 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி கடன், வருவாய் இலக்குகளை எட்ட முடியவில்லை…

மக்களின் விரக்தி வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு: அண்ணாமலை!

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், தமிழக அரசு…

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது…

பொன்முடி மீது வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு சேற்றை வாரி இறைத்துள்ளனர்: சேகர்பாபு!

பெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி நேரில் சென்றிருந்தார். அப்போது…

டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்!

மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய வகை நிலம்; கீழடியில் 10 அடிக்கு குழி தோண்ட அனுமதிக்காத மத்திய…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விசாரிப்பு!

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். முன்னதாக, “ஃபெஞ்சல் புயலால்,…

தமிழகத்துக்கு ரூ.2,000 கோடியை உடனே வழங்க வேண்டும்: எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக முதல்வர் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ்,…

வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்தவுடன் உரிய முன் எச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது, என…

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு: ராமதாஸ்!

“சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பு இன்றி தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா…

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம்…

தமிழகத்தின் வட மற்றும் டெல்டா மாவட்டங்களை கவனிக்கத் தவறியது ஏன்?: வானதி சீனிவாசன்!

தமிழகத்தின் வட மாவட்டங்களையும், டெல்டா மாவட்டங்களையும் கவனிக்கத் தவறியது ஏன்? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பா.ஜ.க.…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை!

சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்…