நாடாளுமன்றத்தில் அதானி லஞ்சபுகார் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக கொண்டுவரதது ஏன் என நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்தி…
Category: தலைப்பு செய்திகள்
தற்காலிக சீரமைப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதியை விடுவிக்குமாறு…
ரஷ்ய அதிபர் புதின் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்!
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.…
விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி: தவெக!
விஜய் குறித்து அண்ணாமலை பேசியது விளம்பர உத்தி என்று தவெக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி…
செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளிலேயே அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து…
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கிய 7 பேரின் சடலங்கள் மீட்பு!
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது.…
1.29 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் சேதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
“விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் மூழ்கியிருக்கிறது. தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம்…
முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையை திறந்து விட்டது ஏன்?: அன்புமணி!
அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டதாக குறை சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையை திறந்து விட்டது…
தமிழகத்தில் 2026-ல் நடக்க இருப்பது வாழ்வா, சாவா தேர்தல்: அண்ணாமலை!
“தமிழகத்தில் 2026-ல் நடக்க இருப்பது வாழ்வா, சாவா தேர்தல். எனவே, தொண்டர்கள் களத்தில் வேகமாக உழைக்க வேண்டும்” என அண்ணாமலை கூறியுள்ளார்…
புதுச்சேரி, காரைக்காலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5,000 புயல் நிவாரணம்!
புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.…
வங்கதேசத்தில் துறவியை விடுதலை செய்ய வலியுறுத்தி டிச.4-ல் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
வங்கதேசத்தில் கைது செய்யப்பட்ட இஸ்கான் அமைப்பை சேர்ந்த ஆன்மிகத் துறவி சின்மயி கிருஷ்ணதாஸை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ம்…
பல்லடம் மூவர் கொலை: கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு பதில் கூறமுடியாமல் திணறிய அமைச்சர் சாமிநாதன்!
பல்லடம் மூவர் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி, திமுக அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்…
வட மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும்: அன்புமணி!
“வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து இடங்களிலும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேவைப்பட்டால்…
மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை…
திருவண்ணாமலையில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்: அமைச்சர் எ.வ.வேலு!
திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட நிலையில், சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணுக்குள்ள புதைந்துள்ளனர்.…
அவதூறு வழக்கில் எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு!
பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர்…
என் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி!
“எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர்…
மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக வரும் டிச.9-ல் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்: அப்பாவு!
“தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் டிச.9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் நாளில், மாநில அரசின் அனுமதி…
