விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக பாஜக!

மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார் . பாஜக மாநில…

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி: காதர் மொய்தீன்!

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய…

திருவண்ணாமலையில் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை: ஏழு பேரின் நிலை என்ன?

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் இருந்த ஏழு பேரின் நிலை என்ன…

ஆட்சி இருக்கிறது என்கிற ஆணவமா?: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு இபிஎஸ் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயல்…

சிறுபான்மையினர் விஷயத்தில் இந்தியாவும் வங்கதேசமும் ஒன்று: மெகபூபா முஃப்தி!

“வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று…

ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: சீமான்!

கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை முற்றிலுமாகத்…

அரிட்டாபட்டியில் இருந்து ஒருபிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்: சு.வெங்கடேசன்!

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் இருந்து ஒருபிடி மண்ணை கூட, எடுக்க அனுமதிக்கமாட்டோம் என, மதுரை எம்பி. சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக…

சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்: மு.க. ஸ்டாலின்!

“தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சிக்காலம்” என மழை தொடர்பான எடப்பாடியின்…

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மதுரை – அழகர்கோயில் சாலையிலுள்ள…

திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார்: அண்ணாமலை!

திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார். புதிதாக வேறு எதுவும் அவர் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கவும்: எடப்பாடி!

டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாகக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க…

அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும்: அன்புமணி!

மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆள்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும்…

என்மீது வீசப்பட்ட திரவம் ஆபத்தானதாக இருக்கலாம்: அரவிந்த் கேஜ்ரிவால்!

“என்மீது வீசப்பட்ட திரவம் பாதிப்பில்லாதது, ஆனால் ஆபத்தானதாக இருக்கலாம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச்…

புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்!

“அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது” என தமிழக முதல்வர்…

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ்!

“ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்”…

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுகிறார்: திருமாவளவன் புறக்கணிப்பு!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக…

தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான்!

தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல நாடகமாடுவது…