ஃபெஞ்சல் புயல் தொடர்பாக சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்…
Category: தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு!
முன்னாள் அமைச்சர் ரோஜா மீது கர்னூல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி…
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி: அமைச்சர் துரைமுருகன்!
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர்…
சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு!
புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம்…
அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு: டெல்லியில் பரபரப்பு!
டெல்லி ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட பாதயாத்திரையில் அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய…
டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம்: அன்பில் மகேஷ்!
டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் விரைவில் பணியமறுத்தப்படுவார்கள் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாதிரி…
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: செந்தில் பாலாஜி!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து மின்சார துறை அமைச்சர்…
சென்னை கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை…
மழைநீர் வடிகால் பணிகள் ‘வெற்று விளம்பரங்கள்’ என்பதை சென்னை சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன: இபிஎஸ்!
“மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன”…
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி!
“அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம்…
கடலோர மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
தொடர் மழை, புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பாதிப்படைத்துள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், முதற்கட்ட நிவாரணம் அறிவித்திடவும் மார்க்சிஸ்ட்…
7 மாவட்டங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள்: மா. சுப்பிரமணியன்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில்…
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறது: ராகுல் காந்தி!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
தேர்தல் மோதல் வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி…
தமிழ்நாட்டில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை: ராமதாஸ்!
திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
திமுக அரசு மீது அதிமுக தரப்பு தொடர்ந்து அவதூறுகளை அள்ளி வீசி வருவதாக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிமுக…
பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.…
நவீன பொறியியலின் அற்புதம் புதிய பாம்பன் பாலம்: அஸ்வினி வைஷ்ணவ்!
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம்…
