நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, சீராகவில்லை: ஓபிஎஸ்!

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்…

தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“இனிவரும் காலங்களில் பா‌ஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது…

மேகதாது அணை திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் சித்தராமையா மனு!

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு அளித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக…

உத்தரப்பிரதேசம் சம்பலில் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன் கடிதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த…

தமிழகத்தில் வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: அண்ணாமலை!

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில…

மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்…

தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக திமுக அரசு மாற்றியிருக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…

மருத்துவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்!

ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அமமுக பொதுச்செயளார்…

சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள்: ராமதாஸ்!

மக்களுக்கு சேவை – கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்க வேண்டாம், சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பாமக நிறுவனர்…

டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை…

கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்!

வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்…

டெல்டா பகுதியில் பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு தி.மு.க.வே காரணம்: அண்ணாமலை

பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்…

தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சால் சர்ச்சை!

“பெங்​களூரு கன்டோன்​மென்ட் பகுதி​யில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது தமிழர்கள் அவர்​களுக்கு அடிமைகளாக இருந்​தனர்”, என்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின்…

தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம்: அமைச்சர் கே.என்.நேரு!

மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு தமிழகத்தில் சொத்து வரி உயர பழனிசாமியே காரணம் என்று அமைச்சர்…

பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும்: அர்ஜுன் சம்பத்

பாஜகவால்தான் திமுகவை தோற்கடிக்க முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அர்ஜுன் சம்பத் கூறினார். திருச்சி…

நிபந்தனை தளர்வு கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல்!

நிபந்தனை தளர்வு கோரி எழும்பூர் கோர்ட்டில் நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் கடந்த 3-ந் தேதி பிராமணர் சமூகத்தினர்…

விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிக்கிறது: கனிமொழி எம்.பி !

விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க நிராகரிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தி.மு.க எம்.பி., கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஸ்வகர்மா திட்டத்தை…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜார்க்கண்டில்…