தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Category: தலைப்பு செய்திகள்
பிஎம்ஜெய் திட்டம்: பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்!
பிஎம்ஜெய் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மூத்த குடிமக்களின் வயதை 60 ஆகக் குறைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.…
வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம்…
இன்று தமிழ்நாடு நாள் இல்லை.. தமிழக பகுதிகளை இழந்த நாள்: திருமாவளவன்!
மொழிவாரி மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான இன்று தமிழ்நாடு நாள் இல்லை, நமக்கு இழப்பு ஏற்பட்ட நாள்…
Continue Reading
புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது: முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரி விடுதலை நாள்…
ஸ்பெயினில் கனமழையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்பெயின் நாட்டில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை…
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க…
திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்: அண்ணாமலை!
“குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத்…
தமிழ்நாடு நாள் வாழ்த்துக் கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய்!
திமுக மற்றும் தமிழக அரசு சார்பில், ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில் அதிமுக, பாஜக, நாதக…
சென்னையில் நவ.6-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் நவ.6-ம் தேதி மாவட்டச்…
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன்: மு.க.ஸ்டாலின்!
“தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன்” என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடு விடுதலை…
விஜய்யின் அதிகாரப்பகிர்வு கருத்தை வரவேற்கிறோம்: செல்வப்பெருந்தகை!
“இப்போது இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை” என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை…
உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் உறுதி ஏற்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை: திருமாவளவன்
விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட…
2031-ல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு: அண்ணாமலை!
“ஒரு திராவிட கட்சியுடைய வாக்கு மிகப்பெரிய அளவில் இப்போது சரிந்துகொண்டிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அடுத்த தேர்தலில் அதன் வாக்கு வங்கி…
சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி!
“எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: மல்லிகார்ஜுன கார்கே!
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி…
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இன்று உலக சிக்கன நாளையொட்டி மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
