விஜய்யின் கூட்டணி ஆட்சி அறிவிப்பு: புதிய தமிழகம் கட்சி வரவேற்பு!

விஜய் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். புதிய…

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் ஆளுங்கட்சி அத்துமீறலை தடுக்க வேண்டும்: இபிஎஸ்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நாளை (அக்..29) நடைபெற உள்ளது. இப்பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் தெரியவந்தால் அதைத் தடுக்க அதிமுகவினர்…

மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு அவசர கூட்டம் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.…

விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை: சீமான்!

விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சீமான் கூறினார். மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள்…

ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த சில நாட்களாக இந்திய விமான நிறுவனங்களுக்கு சமூக வலைதளம் மூலம் சில மர்ம நபர்கள் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து…

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்: விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று…

துணை முதல்வர் உதயநிதியை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்?: எச்.ராஜா!

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில் துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா முதல்வர்? என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா…

தவெக – நாம் தமிழர் கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்: சீமான்

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என சீமான் கூறினார். மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு…

தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக விஜய் மாறக் கூடாது: தமிழக பாஜக!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக் கழக தலைவராக மாறக்கூடாது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…

நிதானியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்: பிரதமர் மோடி!

டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை எச்சரித்தார். இது மிகவும் குறிப்பிடத்தகுந்த கவலை…

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்!

மும்பை பாந்த்ரா ரயில்முனையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் நிலையத்தின் நடைமேடை…

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம்!

மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி…

மதுரை பந்தல்குடி கால்வாய் இருபுறமும் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர்: அமைச்சர் கேஎன்.நேரு!

மதுரையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கேஎன்.நேரு, மதுரை பந்தல்குடி கால்வாயின் இருபுறமும் சுமார் ரூ.90 கோடியில் தடுப்புச் சுவர்…

பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி!

அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி…

12 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும்…

ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்பு; நீதிமன்றம் அல்ல: உயர் நீதிமன்றம்

“ஷரியத் கவுன்சில் ஒரு தனிப்பட்ட அமைப்புதான். நீதிமன்றம் கிடையாது. அரசின் அங்கீகாரம் பெற்ற நீதிமன்றம் மட்டுமே தீர்ப்புகளை வழங்க முடியும். மற்ற…

எடப்பாடி பழனிசாமி அரசையே டெண்டர் எடுத்தவர்: உதயநிதி ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில்…

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும்: டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள…