கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக…

ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. இதென்ன ஆஃபரா?: திருமாவளவன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கட்சி தலைவர் விஜய் கூறிய நிலையில், அதுகுறித்து…

ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்: செல்வபெருந்தகை

தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பகிர்வு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார். விக்கிரவாண்டியில்…

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்தார் ஜோ பைடன்!

நவம்பர் மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளநிலையில், ஜோ பைடன் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்…

பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: ரத்து செய்யக்கோரி வழக்கு!

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்…

தவெக மாநாட்டுக்கு வந்தபோது பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற போது சாலை விபத்துகளில் உயிரிழந்த 6 பேருக்கும் தவெக தலைவர் விஜய்…

மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று சொல்வது அகங்காரம்: அண்ணாமலை!

இருமொழி கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றுகிறது என்று விஜய் தனது மாநாட்டில் நேற்று அறிவித்த நிலையில், இது குறித்து தமிழக…

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு அரசு வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. சமீப காலமாக, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு…

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தனியார்மயம்: சுகாதாரத் துறைக்கு கோரிக்கை வைத்த சிபிஎம்!

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்கும் சுகாதாரத்துறையின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

நாகை மீனவர்கள் 12 பேரை மீட்க கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு…

விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள் முனையளவும் பாதிப்பில்லை: ஆர்.பி.உதயகுமார்!

“விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள் முனையளவும் பாதிப்பில்லை. அதிமுக போராட்டத்தின் மறு வடிவம்தான் விஜய்யின் தவெக மாநாடு,” என்று எதிர்கட்சித்…

ஏழைகளின் வலியை அன்னை தெரசா மூலம் உணர்ந்தேன்: பிரியங்கா காந்தி!

“அன்னை தெரசாவின் ஆலோசனையின் பேரில், அவருடைய சகோதரிகளுடன் இணைந்து சேவை செய்யத் தொடங்கியபோதுதான் ஏழை, எளிய மக்களின் வலியை நான் புரிந்துகொள்ள…

1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலியிடங்களின் எண்ணிக்கையை…

பகவத் கீதை பற்றி அம்பேத்கர் எழுதியிருப்பதையும் விஜய் படிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி.!

விஜய் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும் என விசிக எம்.பி. டி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இது…

விஜய் பேச்சில் புதிதாக ஏதுமில்லை; எல்லாம் ராகுல் ஏற்கெனவே சொன்னதுதான்: நாராயணசாமி

“தவெக மாநாட்டில் விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே கூறிய கருத்துகளைத்தான் சொல்லி இருக்கிறார்” என்று புதுச்சேரி…

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 பணிகளுக்கான தேர்வை நடத்தியது. லட்சக்கணக்கானோர் தேர்வை…

தொகுதி பார்வையாளர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள்: மு.க. ஸ்டாலின்!

“உங்கள் தொகுதியில், வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும், உடனடியாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், உங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள…

உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வுடன் தமிழகத்தை தலைநிமிர செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வோடு, தமிழகத்தைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம் என திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…