ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகளை தமிழக அரசு விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம்…

ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகத்தை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளையாகும். அதிக விலை கொண்ட ஆவின்…

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில்…

ஈஷா யோகா மையத்தில் பலர் மாயமாகியுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் பதில்!

ஈஷா யோகா மையத்திற்குச் சென்ற பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஈஷா மையத்துக்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என்றும்…

விஜய் நிலையற்ற தன்மை கொண்டவராக இருக்கிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

மழை வெள்ளத்தை திமுக அரசு அறிவியல் ரீதியாக அணுகவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, வேளச்சேரி, பள்ளிக்கரணை…

தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்: சீனா

தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது.…

சீன தொழிலாளர் விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சீன தொழிலாளர் விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் டி.எஸ்.பி.எல். நிறுவனத்தின்…

வரும் சட்டசபை தேர்தலில் எனக்கு சீட் இல்லாமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அம்மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்…

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்: சென்னை உயர் நீதிமன்றம்!

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொலை வழக்கில்…

ரயில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 120-ல் இருந்து 60 நாட்களாக குறைகிறது!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம்…

கள்ளக்குறிச்சியில் புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே பூட்டுப் போடுவேன்: ராமதாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் நானே அந்தக் கடைகளுக்கு பூட்டுப் போடுவேன் என…

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்!

அதிமுக தனது 53வது ஆண்டு தொடக்க விழாவை இன்று கொண்டாடுகிறது. இதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு முக.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது…

மாநாட்டு குழுவினர், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அக்.18-ல் அரசியல் பயிலரங்கம்: தவெக!

தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு வரும் அக்.18ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசியல்…

வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

“தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது, அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது, அதிமுக பல புயல்களை கண்டுள்ளது. வெள்ளை அறிக்கை கேட்டால்…

மழை நிவாரணப் பணிகளில் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

“எங்கள் பணி மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப்படவில்லை” என்று கொளத்தூர் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆய்வுக்குப் பின்…

கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்: செல்வப்பெருந்தகை!

“தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள்…

திமுக அரசின் மெத்தன போக்கால் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு: டாக்டர்.சரவணன்!

திமுக அரசின் மெத்தன போக்கால் கடந்த 8 மாதங்களில் 15,000 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள…