டி.என்.பி.எஸ்.சி.யை திமுக அரசு சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்…
Category: தலைப்பு செய்திகள்
தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு: மு.க.ஸ்டாலின்!
சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில்…
கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடலா?: அன்புமணி
மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்று, இரவு விருந்தளித்த பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்றிரவு சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பின்னர் அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்திலும்…
வடகிழக்கு பருவமழை ஆரம்பம்: ஒரே நாள் மழையில் மிதக்கிறது சென்னை!
நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய…
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவிப்பு!
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால்…
மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர்…
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஒரு…
பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளிப்பு: எடப்பாடி பழனிசாமி!
“ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்”…
மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை அரசு எவ்வாறு பாதுகாக்க போகிறது?: டிடிவி. தினகரன்!
“ஒருநாள் மழைக்கே சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை…
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர்…
தமிழகத்தில் ரேசன் கடைகள் நாளை முதல் வேலைநிறுத்தம்!
தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 30 சதவீதம் போனஸ் வழங்குவது உட்பட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை…
டிஜிட்டல் உலகுக்கும் பொது விதிகள் உருவாக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி!
விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகதுக்கும் அதுபோன்ற சர்வதேச விதிகள் மற்றம்…
Continue Reading
முன்களப் பணியாளர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கமளித்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி…
கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு!
கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (அக்.15) ஆய்வு செய்தார். கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?: ராமதாஸ்
“சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6…
சென்னையில் 300 மழை நிவாரண முகாம்கள் தயார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
“சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக இருக்கிறது. மொத்தமாக 931…
தூக்கத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமியை எழுப்பிவிட்டது யார்?: கே.என்.நேரு!
அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால் 2015- ல் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மாநகரில் மட்டும் 289 பேர் மரணம் நினைவிருக்கிறதா?…
Continue Reading