மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கப்படும் என உயர்…
Category: தலைப்பு செய்திகள்
வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு திறம்பட எதிர்கொள்ளும்: உதயநிதி ஸ்டாலின்!
வடகிழக்குப் பருவமழையை தமிழக அரசு திறம்பட எதிர்கொள்ளும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு…
விஜய் மாநாடு: மேலும் 5 கேள்விகள் எழுப்பி காவல்துறை நோட்டீஸ்!
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக…
லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை: மு.க.ஸ்டாலின் நன்றி!
சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.…
சென்னை மட்டுமே தமிழகம் இல்லை; உள் மாவட்டங்களிலும் கவனம் தேவை: எடப்பாடி பழனிசாமி!
“தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும்…
2026 இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளவெளத்து போகும்: தமிழிசை!
2026 இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளவெளத்து போகும் என்று புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை…
ஆதிதிராவிடர் நலத்துறையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் மதிவேந்தன்!
ஆதிதிராவிடர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், மத்திய அரசின் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டது என்றும் எதிர்கட்சித்…
சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு!
கருணாநிதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான புகாரில் சீமான் மீது தாந்தோணிமலை போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து…
இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?: அரசுக்கு ராமதாஸ் கேள்வி!
“வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மழை வெள்ளத்தில் கோவை, மதுரை மிதக்கின்றன. இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா?” என்று பாமக…
மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர் அறிவிப்பு!
மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற மாநில…
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 4466 இடங்களை நிரப்புவது அதிகம் என்பதா? என்றும் தொகுதி 4 பணியிடங்களை 15…
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை வெளியீடு!
10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11,…
பருவமழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்!
“தமிழக அரசின் அனைத்து துறைகளும் வடகிழக்குப் பருவ மழையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடான…
குரூப்-4 தேர்வில் பணியிடங்கள்: வதந்திகளை நம்ப வேண்டாம்: டிஎன்பிஎஸ்சி!
குரூப்-4 தேர்வு காலி பணியிடங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழக…
Continue Reading
தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனே வெளியேற வேண்டும்: நெதன்யாகு!
தெற்கு லெபனானில் இருந்து ஐநா அமைதிப்படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருக்கிறார். காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னையில் 16-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, 15, 16-ம் தேதிகளில்…
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது…
