ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 அக்டோபர் 31 முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத்…

அல்ஜீரியா சென்றார் குடியரசுத் தலைவர் முர்மு!

அக்டோபர் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை…

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுமாறு நிர்வாகிகளுக்கு திமுக அறிவுறுத்தல்!

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து…

குரூப் 4 காலிப் பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இருந்துவிடக் கூடாது: ஆர்.பி.உதயகுமார்!

பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள்…

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்திட வேண்டும்: வேல்முருகன்

சாதிவாரி கணக்கெடுப்புகளை உடனடியாக நடத்தி, வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் உரிய இட ஒதுக்கீடுகளை வழங்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்,…

ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியால் ஜிஎன் சாய்பாபா மரணம்: திருமாவளவன்!

மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான டெல்லி முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவின் மரணம், இயற்கையானது அல்ல;…

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மோகன் பகவத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

இந்தியாவில் மதப் பகைமை மற்றும் மதக் கலவரத்தை திட்டமிட்டே தூண்டும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் நாக்பூர் நிகழ்ச்சியில்…

அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா: முதல்வர் ஸ்டாலின்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான டெல்லி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு…

ஐ.நா.பொதுச் செயலாளருக்கான இஸ்ரேல் தடையை இந்தியா கண்டிக்காதது ஏன்?: ப.சிதம்பரம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்ரேஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய அந்நாடு தடை விதித்திருப்பதைக் கண்டிக்கும் கடிதத்தில் இந்தியா…

ரயில் விபத்து குறித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் பொய்ப் பிரச்சாரம்: எல்.முருகன்!

மெரினா சம்பவத்தை மறைக்க கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன என…

நடிகர் விஜய் கட்சியின் மாநில மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டை ஒருங்கிணைக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக…

பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (அக்.14) விசிக…

ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவர் முரசொலி செல்வம்: மு.க.ஸ்டாலின்!

முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- அண்ணன் முரசொலி செல்வம்…

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதாகவில்லை: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்!

எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளது போல் ஜிப் லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை…

அதிமுக 53-வது ஆண்டு தொடக்க விழா: அக்.17-ம் தேதி கொடியேற்றுகிறார் பழனிசாமி!

அதிமுகவின் 53-வது ஆண்டு விழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அன்று கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி,…

மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு மொத்தமா சீர்குலைந்துள்ளது: ராகுல் காந்தி!

மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை சம்பவமானது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு முழுமையாக…