கோவை ஈஷா யோக மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு…
Category: தலைப்பு செய்திகள்
பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்: ஆர்.எஸ்.பாரதி!
“மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில்…
கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி!
இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு நடத்தப்படுகிறது. அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று…
முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: துணை முதல்வர் உதயநிதி!
முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி வழங்க இருப்பதாகவும், எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி…
மீனவர் பிரச்சினை: இலங்கை செல்லும் ஜெய்சங்கருக்கு ராமதாஸ் கோரிக்கை!
“இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர்…
திருமாவளவன் புழுக்கத்தில் தவித்து வருகிறார்: தமிழருவி மணியன்!
திருமாவளவன் திமுக கூட்டணிக்குள் இருக்கவும் முடியாமல் அதைவிட்டு வெளியேற வழியும் தெரியாமல் புழுக்கத்தில் தவித்து வருவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில்…
அ.தி.மு.க.. மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: துரைமுருகன்!
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதப்…
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: இந்து முன்னணி கண்டனம்!
“தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்து முன்னணி மாநில தலைவர்…
மீண்டும் போராட்டத்தை தொடங்கிய மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள்!
பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்…
விஜய் கட்சி கொடி விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் தலையிட மறுப்பு!
விஜய் கட்சி கொடியில் யானைசின்னம் பயன்படுத்திய விவகாரத்தில் தலையிட மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. தமிழக…
ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு…
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு மத்திய அரசு 50% நிதி பங்களிப்பு வழங்க வேண்டும்: அண்ணாமலை!
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர…
வக்ஃபு வாரிய கருத்து கேட்பு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம்!
எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்துக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம்…
Continue Reading
நெருக்கடிகளால் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை: திருமாவளவன்!
‘விசிகவுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளால் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்த இயலவில்லை. மாநாடு நோக்கத்தையே மடைமாற்றம்…
இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்: முத்தரசன்!
இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முத்தரசன்…
ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்,” என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விஜயதசமியை…
அமைச்சர் செந்தில் பாலாஜி அக்.4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்த நிலையில் அதனை…
உதயநிதி துணை முதல்வர் ஆனதால் இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும்: எடப்பாடி!
உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதால் இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும் எனவும், உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி வந்தாலும் அமைச்சராக…
