காவிரி பிரச்னையில் கருத்து சொல்லவே விஜய் பயப்படுகிறார்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரி பிரச்னையில் கர்நாடகாவை எதிர்த்து கருத்து சொல்லவே விஜய் பயப்படுவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம்…

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா?: சீமான்!

“தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா?” என்று நாம் தமிழர் கட்சியின்…

முதல்வரின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு தகுதி இல்லை: எல்.முருகன்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது: மத்திய அமைச்சர் குமாரசாமி!

“காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் உதவாது. காவிரி பிரச்சினையில் அரசியல் கலக்கக் கூடாது,” என்று மத்திய கனரக தொழில் மற்றும் உருக்குத்…

மழை, வெள்ளம் தகவல்களுக்கு செயலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய வானிலை முன்னெச்சரிக்கையால், பெரிய அளவிலான சேதங்களை நம்மால் தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கைத் தகவல்கள்…

மணிப்பூர், சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற பிரச்சினைகளில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்: கார்கே

மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்…

விடியல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்: அண்ணாமலை!

உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகி உள்ள நிலையில், திமுகவில் வாரிசு அரசியல் நிலவுவதாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக…

வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது: செல்வப்பெருந்தகை!

வாரிசு அரசியல் பற்றி பாஜகவினர் பேசக்கூடாது. பாஜக தலைவர்கள் 60 பேரின் வாரிசுகள் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை…

குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது: கார்த்தி சிதம்பரம்

குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார். புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

உள்ளாட்சி அமைப்புகளில் 6% சொத்து வரி உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

ஹிஸ்புல்லா தலைவர் மறைவுக்காக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த மெகபூபா முப்தி!

ஹிஸ்புல்லா தலைவர் மறைவுக்காக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த மெகபூபா முப்தி. பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சி…

துணை முதல்-அமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு!

தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,…

திமுகபோல அதிமுகவையும் குடும்பக் கட்சியாக மாற்ற பார்க்கிறீர்களா: கே.சி.பழனிசாமி

திமுகவை போல, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, குடும்ப கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார் என கே.சி. பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக அமைச்சரவை மாற்றம்…

உதயநிதியிடம் தந்தையின் உறுதி, தாத்தாவின் கடும் உழைப்பு இருக்கிறது: ஈவிகேஎஸ். இளங்கோவன்!

துணை முதல்வராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மதுரையில்…

வாரிசுகள் முதலமைச்சர் பதவிக்கு வருவதுதான் திராவிட மாடலா?: வானதி சீனிவாசன்!

தன்னுடைய அமைச்சர் சபையிலேயே மூன்றில் ஒரு பங்கு ஊழல் அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஸ்டாலின் நேர்மையான அரசியலைத் தருகிறேன் என்று எப்படி…

மோடியை வீழ்த்தும் வரை சாக மாட்டேன்: மல்லிகார்ஜுன கார்கே!

காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். இதையடுத்து மேடையில் சற்று நேரம்…

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை தீவுத்திடல் அருகே ஒன்றிய அரசின் Council…