“அமைச்சரவையில் சில நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பட்டியலினத்தவரின் பங்களிப்பை…
Category: தலைப்பு செய்திகள்
சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்: மனோ தங்கராஜ்!
சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.…
வாரிசு, ஊழல் அரசியலை தாங்க பலமான இதயம் வேண்டும்: வானதி சீனிவாசன்!
“வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும்” என வானதி சீனிவாசன் கூறினார். உலக…
15 ஆண்டுகள் கடந்த அரசுப் பேருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும்: அன்புமணி
15 ஆண்டுகளைக் கடந்த, சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. உடனடியாக…
துணை முதல்-அமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு: உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை…
தார்மீக உரிமையுடன் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்: மாணிக்கம் தாகூர்!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தார்மீக அடிப்படையில் பதவி விலக…
துணை முதல்வர் பதவிக்கு இப்போ என்ன அவசியம்?: கோகுல இந்திரா!
துணை முதல்வர் பதவிக்கு இப்போது என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக…
ஹிஸ்புல்லா தலைவர் கொலை, போரின் இலக்குகளை அடைய தேவைப்பட்டது: நெதன்யாகு
போரின் இலக்குகளை அடைய ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவின் கொலை தேவைப்பட்டது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ்…
செந்தில் பாலாஜியை தியாகி என ஸ்டாலின் சொல்வது வெட்கக்கேடானது: எடப்பாடி பழனிசாமி
ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில் பாலாஜியை தியாகி என முதல்வர் சொல்வது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம்…
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்கவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை…
திமுக கூட்டணிக்குள் மோதலை உண்டாக்கும் முயற்சி பலிக்காது: மு.க. ஸ்டாலின்!
“நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில்…
திராவிட இயக்கத்தின் 3வது குழல் விசிக: திருமாவளவன்
திராவிட இயக்கத்தின் 3வது குழல் துப்பாக்கி விசிக என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பவள…
ஜம்மு காஷ்மீரின் வளங்கள் மற்றும் உரிமைகள் பாஜகவால் பாதிக்கப்பட்டுள்ளன: பிரியங்கா காந்தி
ஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸின் சில்லறை விற்பனைக் கடைகள் வேகமாக அதிகரிக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…
அரசியலமைப்பை பாதுகாக்கும் கோட்டைச்சுவர் திமுக: கமல்ஹாசன்
திமுக பவள விழா பொதுக்கூட்டத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…
ராவணனாக தெரிந்த செந்தில் பாலாஜி இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?: ஆர்.பி. உதயகுமார்!
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலின் இன்றைக்கு ராமனாக நினைக்கிறார் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.…
விழுப்புரம் விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமானோரை…
மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி…
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை…
