வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.…

செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின் தற்போது தியாகி எனக் கூறுவது ஏன்: ஜெயக்குமார்!

அதிமுக ஆட்சியில் சீட்டிங், பிராடு என செந்தில் பாலாஜியை விமர்சித்த ஸ்டாலின் தற்போது தியாகி எனக் கூறுவது ஏன் என விமர்சித்திருக்கிறார்…

தமிழகம்தான் இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழகம்தான் முதல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், திராவிட மாடல் அரசு…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!

தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் வசூலிக்கப்பட்ட புகார் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய பெங்களூர் சிறப்பு…

என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்: செந்தில் பாலாஜி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு…

சந்திரபாபு நாயுடு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்: ரோஜா

அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் உணர்வுகளுடன் சந்திரபாபு நாயுடு விளையாடுவதாக முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டினார். ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா…

பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் உள்ளது: இஸ்ரேல் பிரதமர்!

பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி உள்ளது.…

சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே

சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல்: டி.டி.வி. தினகரன்!

தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

தொடர் மின் வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் தொடர் மின் வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர்…

சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது: ராமதாஸ்!

சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்த்தி மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது என்றும் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும்…

காரில் வந்து கண்டெய்னரில் திரும்பும் வடமாநில கொள்ளைக் கும்பல் கைது!

ஹரியாணாவிலிருந்து, 7 பேர் கொண்ட கும்பல், மூன்று குழுக்களாகப் பிரிந்து தனித்தனியாகவே கேரளம் வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சேலம்…

கேரளாவில் 2-வது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

கேரளாவில் மற்றொருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத் துறை, இந்நோய் தொடர்பான அறிகுறியுள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி…

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தொடர் நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாயில் யார் யாருக்கு பங்கு உள்ளது?…

சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின்…

சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை!

பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில், சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15…

கோடநாடு கொலை வழக்கு விசாரணை அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் ஜெயலலிதா…

மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சு: மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு!

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்…