பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும்…
Category: தலைப்பு செய்திகள்
போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்
“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில்…
மேகேதாட்டு அணை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம்!
மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர்…
சென்னை பார்முலா-4 பந்தயத்தால் எந்தப் பயனும் இல்லை: அமர் பிரசாத் ரெட்டி!
“இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை.…
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் பள்ளிக் கல்வித்…
சுருண்டு விழுந்த பலியான உதவி ஆணையர்: ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால்…
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட…
ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்!
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர்…
தமிழக அரசிடம் அமோனியா வாயு கசிவைத் தடுக்க பார்முலா உள்ளதா?: சீமான்!
“பார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் அமோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை பார்முலா எதாவது வைத்துள்ளதா?”…
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும்…
பார்முலா 4-க்கான எப்ஐஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அனுமதி: உயர் நீதிமன்றம்!
சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கான சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8…
தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி
தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி…
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வளர்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி!
தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று பிரதமர்…
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!
“பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை…
மோடி ஆட்சி கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே: செல்வப்பெருந்தகை
மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம்…
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கோரி செப்.5-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடத்தில் வரும் செப்.5-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது…
சீமான் மீது எஸ்சி- எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை பட்டாபிராம் போலீசார் நாம்…
பார்முலா 4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்கள்: அன்புமணி!
பொது நலன் கருதியும், மக்களைக் காக்கும் கடமையை நிறைவேற்றும் வகையிலும் பார்முலா -4 கார் பந்தயப் பாதையில் வைக்கப்பட்டுள்ள மறைமுக மது…
Continue Reading