“தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே…
Category: தலைப்பு செய்திகள்
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது: தமிழிசை சௌந்தரராஜன்!
கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். கோவை விமான…
போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்!
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…
பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்…
பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது: ஜக்தீப் தன்கர்
பெண்களின் மனங்களில் உள்ள அச்சம், தேசிய அளவில் கவலைக்குரியது என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார். டெல்லி பல்கலைக்கழகத்தின்…
திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது: எடப்பாடி
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த…
வழக்குகளை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் மனு: விசாரணை செப். 2ம் தேதி தள்ளிவைப்பு!
சவுக்கு சங்கர் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…
தேர்தல் வெற்றி: நயினார் நாகேந்திரன் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு குறித்து ராபர்ட்…
சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜியின் 35 அடி உயர சிலை கடந்த திங்கள் அன்று உடைந்து விழுந்தது. இந்நிலையில் இன்று…
பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் சம்பாய் சோரன்!
ஜார்கண்ட் மாநிலத்தில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த…
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 42% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள்: உதயநிதி
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணிக்குச் செல்லும் பெண்கள் 42% ஆக உள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கடலூர் திமுக…
குரங்கு அம்மை: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்!
கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை என்றபோதும் தமிழக – கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்பிங்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6…
Continue Reading
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கம்: ஆளுநர் ரவி
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக காணப்படுவதால், பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்…
பாஜகவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் குழு…
முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்
‘தெற்கு ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய…
அரசு மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…
சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்பட்ட கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் ரகுபதி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று…
