யானை ஒரு தனி மனிதனுக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதா: சீமான்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டு கொடி போல உள்ளது, ஆப்ரிக்கன் யானை, தூங்கு…

நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு: டிடிவி.தினகரன் கண்டனம்!

நியாய விலைக்கடைகளில் மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு – சாமானிய பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகளுக்கு…

மகப்பேறு விடுப்புக்குப் பின் பெண் காவலர்களுக்கு 3 ஆண்டு பணி மாறுதல்: முதல்வர் ஸ்டாலின்!

மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ…

கிருஷ்ணகிரி வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை காக்க முயற்சி?: எடப்பாடி பழனிசாமி!

“கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன்…

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மக்கள் மீது புதிய சுமைகளைச் சுமத்துவதிலேயே திமுக அரசு குறியாக இருக்கிறது: அண்ணாமலை

மக்கள் மீது புதிய கட்டணச் சுமைகளைச் சுமத்துவதிலேயே குறியாக இருக்கிறது என திமுக அரசை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தை பொறுத்த…

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தற்போது மேட்டூர் அணையின்…

டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது ஆறுதலை தருகிறது: திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலைச்…

கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து!

தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகப்படுத்த உள்ள விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…

தமிழகத்தில் எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உமா என்ற தொழிலாளி கன்வேயர் பெல்டில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை…

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாள்கிறது: மா. சுப்பிரமணியன்!

குரங்கம்மை தொற்றை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மேற்கு…

நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும்: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

“நாடெங்கும் நாளை முதல் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா?: ஜெயக்குமார்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்…

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில் விசாரணையை…

ஆவினில் மூலிகைகள் கலந்த பால் அறிமுகம் செய்ய தீவிர ஆய்வு: மனோ தங்கராஜ்!

மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தமிழக பால்வளத் துறை…

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி

2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்…

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் அப்பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம் இது…

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற அமைத்த குழுவால் என்ன பயன்?: உயர் நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு…